சற்றுமுன் பிரபல சின்னத்திரை முன்னணி நடிகை தி டீ ரென்று தூ க் கிட்டு த ற்கொ லை!!! அவர் க டி தத்தில் எழுதியிருந்த காரணத்தை பார்த்து க தறி அ ழும் குடும்பத்தினர் .. கண்க ல ங்கிய ரசிகர்கள் ..!!!

திரையரங்கம்

பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா தூ க்கி ட்டு தற்.கொ.லை செய்து கொண்டது அ.திர்.ச்சி.யை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் கும்பல் கோட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா. இவர் தி.டீரெ.ன தனது வீட்டில் தற்.கொ.லை செய்து கொண்டார்.

இதுகுறி்த்து பொலிசார் அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடையே நடத்திய வி.சா.ரணை.யில், கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

அக்கடிதத்தில் தான் த.ற்கொ.லை செய்வதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் தான் மட்டுமே பொறுப்பு என்றும் அந்த கடிதத்தில் கூறியதுடன், மேலும் தனது பெற்றோர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனக்கு ம.ன .ந.ல அ.ழு.த்.தம் ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக கூறிய அவர், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.