பெண்கள் காலில் கருப்பு கயிறு கட்டி பார்த்திருப்பீர்கள்!! அது எதற்கு தெரியுமா! இதற்கு பின்னால் இப்படியொரு ர கசியமா?

ஆன்மிகம்

ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்டுவதால் ஆப த்தா? எனக்கேட்டால் கிடையவே கிடையாது. அவ்வாறு கட்டி கொள்வதால் நம்மை சுற்று தீ ய சக் திகள் நெ ருங்காது. அதேபோல் செ ய்வினை சூ னியங்கள் நெருங்காது. கண் தி ருஷ்டி படாது. அது மட்டுமின்றி ச னீஸ்வர பகவானின் பார்வையின் வே கத்தை இந்த கறுப்பு கயிறு குறைக்கிறது.

கறுப்பு கயிறில் 9 முடிச்சு_கள் போட்டிருக்க வேண்டியது அவசியம். இதனை பிரம்ம முகூர்த்தத்தில் கட்டி கொள்ளலாம். அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டலாம். இதனை சனிக்கிழமையில் கட்டிகொள்வது சிறப்பு. வலது காலில் இதனை கட்டிகொள்ள வேண்டும்.

கறுப்பு கயிறை நாம் கட்டி கொண்டிருந்தால் நம்மையும் அறியாமல் நாம் வி ழுந்தாலும் மிகப் பெ ரிய ஆ பத்து நேராமல் பாதுகாக்கும். நீண்ட கால தீ ராத நோ ய் இ ருந்தால், உ டல் ந ல கோ ளாறு_கள் இரு ந்தால், கறுப்பு கயிறை ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கட்டி கொள்ளவேண்டும். இதனை கட்டும்போது துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ராம ஜெயம் உச்சரிக்கலாம்.

எ திர்மறை ஆ ற்றலில் தா க்குதல் கு றையும். ப ருவம டைந்த ஆ ரம்பத்தில் வெ ளியே செல்லும் பெ ண்களுக்கு இதனை கட்டி விடுவது மிகச்சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published.