தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கனகாவின் சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட கு ழப்பங்கள் நடந்துள்ளன. அதிலும் அவரை பிரபல நடிகரின் மகன் ஒரு தலையாய் கா தலித்து உ யிர் விட்ட ச ம்பவமும் அரங்கேறியுள்ளது.
கரகாட்டக்காரன் படத்தில் மூலம் மிகப் பெரிய பெயரையும் பாராட்டையும் பெற்ற கனகா அதன் பிறகு தமிழ் சினிமாவின் த விர்க்க முடியாத நடிகையாக மாறினார். குடும்பப் பாங்கான வே டமாக இருந்தாலும் சரி, க வர்ச்சி கலந்த வே டமாக இருந்தாலும் சரி, கனகாவுக்கு நிகர் கனகா தான்.
மேலும் பல வெற்றிப் படங்களை கொடுத்த குறிப்பிட்ட ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு உதவியாளராக பிரபல நடிகர் எஸ் ஏ நடராஜன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கனகாவுக்கு அனைத்து எ டுபிடி வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் கனகாவை ஒரு தலையாக கா தலிக்க ஆரம்பித்தார். அந்த கால கட்டங்களில் கனகா சினிமாவில் உச்சத்தில் இருந்தார். ஆனால் அந்த உதவி இயக்குனர் சமீபத்தில் தன்னுடைய தந்தையை இ ழந்து சோ ற்றுக்கே க ஷ்டப்படும் நிலைமையில் சுற்றி வந்துள்ளார்.
இதைப் பார்த்த பலரும் எ ச்சரித்த நிலையில் விடாமல் கனகாவை து ரத்தி து ரத்தி காதலித்து வந்துள்ளார். அவருடைய படப்பிடிப்புக்கு செல்வது, கனகாவின் வீட்டின் முன்பு நின்று அவரைப் பார்க்கத் துடிப்பது என ஏகப்பட்ட வேலைகள் செய்துள்ளார்.
இதனால் கோ பமடைந்த கனகா உடனடியாக கா வல் துறையிடம் கூறி ராமச்சந்திரனை எ ச்சரித்துள்ளார். அதன் பிறகு கனகா கிடைக்க மாட்டார் என்கிற சோ கத்தில் கிட்டத்தட்ட ஒரு வாரம் ப டுத்த ப டுக்கையாக இருந்த ராமச்சந்திரன் இறுதியில் மா ரடைப்பு வந்து இ றந்து விட்டாராம். அதன் பிறகு அதை நினைத்து கனகா வ ருத்தப்பட்டாராம்.