மூளைக்கட்டியுடன் உ யிருக்கு போ ரா டி வந்த மலையாள நடிகை சரண்யா சசி தற்போது கா ல மான சம்பவம் மலையாள சினிமாவில் பெரும் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது.மலையாள சினிமாவில், பச்சை என்கிற காத்து படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் கேரளாவை சேர்ந்த சரண்யா சசி. அவர் பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார். படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டில் இருந்து மூளை கட்டி பி ர ச்ச னையால் அ வ திப்பட்டு வந்தார். அதற்காக அவருக்கு இதுவரை 11 முறை அறுவை சி கிச் சை நடந்திருக்கிறது. மேகும், அவரின் அ று வை சி கி ச்சை களுக்கு முதலில் நண்பர்கள் மற்றும் மலையாள சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் நிதியுதவி செய்தது.
ஆனால் அவருக்கு அடிக்கடி அ று வை சி கி ச்சை நடந்ததால் பண பி ர ச்சனை யானது. இந்த நிலையில், அவருக்கு கொ ரோ னா வை ர ஸ் பா தி ப்பு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் ம ரு த்து வம னை ஒன்றில் கடந்த மே மாதம் 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரின் நிலைமை மோ ச மடை யவே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்ந்து, உயிருக்கு போ ரா டிய நிலையில் மதியம் 1 மணியளவில் தனியார் ம ரு த்துவ மனை யில் இவர் உயிர் பி ரி ந்து ள்ள து. இவரின் ம றை வுக் கு மலையாள திரையுலகினர் பெரும் சோ கத் தி ல் ஆ ழ் ந்து ளன ர்.