சிலிண்டரினை பயன்படுத்தி சமைக்கும் இல்லத்தரசிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!! முடிந்தவரை எல்லோருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்..!

செய்திகள்

எ ச்சரி க்கைப்ப திவு..!!ஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ்(Gas Stove )அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்.உடனே அவள் பூச்சிக் கொல்லி(“Hit”,”Mortein”) மருந்தை அ டி த்து தெ ளித்தாள்.

அந்த மருந்தின் வேகத்தால் கியாஸ் சிலிண்டர் வெ டித் து அவள் மேல் 65% தீக் கா ய ம் ஏற்பட்டது.அவளைக் கா ப்பாற்ற மு யன்ற கணவர் மீதும் தீக்கா யம் ஏற் பட்டது.இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.கணவர் தொடர்ந்து சிகி ச்சை பெற்று வருகிறார்.ஆனால் அந்த பெண் சிகிச்சை ப லனி ன்றி பரி தா பமா க இ றந் து போ னாள்.

அவள் இ றந் த து கூட கண வனு க்கு தெரியாது.அதனால் எரிவாயு எரிந்து கொண்டு இருக்கும் போது பூ ச்சிக் கொ ல் லி ம ருந் துகளை தெ ளிக்க வேண்டாம் என்று எ ச்சரிக் கப் படுகிறது.இந்த செய்தியை படித்ததோடு விட்டுவிடாமல் மற்றவர்களும் தெரிந்து கொள்ளபகிர்ந்து விழிப்புணர்வை தந்திடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.