இந்த ஒரு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இவ்வளவு நாள் இது தெரியாம போச்சை…ஏழைகளின் அமிர்தம்..!!

ஆரோக்கியம்

இந்த ஒரு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இவ்வளவு நாள் இது தெரியாம போச்சை…ஏழைகளின் அமிர்தம்..!!காராமணி சுண்டல் பற்றி நிச்சயமாக நீங்கள் கேள்விபட்டு இருக்க வேண்டும் அல்லது அதனை உட்கொண்டு இருக்க வேண்டும். இது ஆங்கிலத்தில் கௌபீஸ் (Cow peas) என்று அழைக்கப்படுகிறது. இது கிட்னி பீன்ஸ் (ராஜ்மா) போல தோற்றமளிக்கிறது. ஆனால் அதனை விட சிறியதாக உள்ளது. இந்த பீன்ஸ் வகை பொதுவாக கருப்பு நிற கண்ணுடன் கிரீமி வெள்ளை நிறத்தில் இருக்கும். அதனால்தான் இது கருப்பு-கண் பட்டாணி என்றும் அழைக்கப்படுகிறது.

காராமணி என்பது டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உ.பி.யின் வறண்ட மற்றும் அரை வறண்ட பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் இதன் சாகுபடியை ஓரளவு நீங்கள் காணலாம்.இது ஒரு கடினமான தாவரமாகும். இது வறட்சியைத் தாங்கி வாழக்கூடியது. இது போதுமான நிழலை வழங்குவதன் மூலம் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

காராமணி சுண்டல் மனித உணவு, கால்நடை தீவனம் மற்றும் பச்சை உரமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பீன்ஸ் அல்லது விதைகள் அதிக சத்தானவை மற்றும் கால்நடைகளுக்கு மலிவான தீவனமாகவும் செயல்படுகின்றன.மக்கள் இந்த விதைகளை பச்சையாகவும் மற்றும் உலர்ந்த வடிவத்திலும் பயன்படுத்துகிறார்கள்.

வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளில் காராமணி சுண்டலை சமைக்கிறார்கள். அது சுவையாக இருக்கும். இது ராஜ்மாவின் நல்ல மாற்று என்று நீங்கள் கூறலாம்.சரி வாருங்க இந்த ஒரு பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..இவ்வளவு நாள் இது தெரியாம போச்சை…ஏழைகளின் அமிர்தம்

Leave a Reply

Your email address will not be published.