மருக்கள் வருவதற்கான முக்கிய காரணம் பாப்பிலோமா வை ரஸால் ஏற்படும் மருக்களுக்கு நாம் நம் சருமத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பதால் சருமத்தில் கி ருமிகள் ஏற்படும். மேலும் சருமத்தில் எண்ணெய் பசை சரியாக சுத்தப்படுத்தாமல் இருப்பதால் ஃபிரெ க்கிள் போல தோன்றும் ம ச்சம் மாதிரியான சிறு சிறு புள்ளிகள் முதலில் தோன்ற ஆரம்பிக்கும்.
மேலும் இந்நிலையில் நாம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருவாக தோன்ற ஆரம்பிக்கும் முதலே இதை தடுக்க முடியும். எண்ணெய் மற்றும் வியர்வைச் சுரப்பிகள் அதிகமாகச் சுரப்பவர்களுக்கு மருக்கள் சீக்கிரம் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.மேலும் நம் சருமத்தில் சன்ஸ் கிரீமோ அல்லது பவுடர் எதுவும் போடாமல் நாம் வெளியே செல்லும் போது சுற்றுப்புறச் சூழலிருந்து வரும் தூசுகள் நம் சருமத்தை வந்தடைகின்றன.
மேலும் நம் சருமத்தில் தூசுகள் எண்ணெய் பசையுடன் சேரும் போது சருமத்துவாரங்களை மூடுவதால் தொ ற்று ஏற்பட்டு சருமத்தின் இரண்டாம் அடுக்கான டெர்மி ஸிலிருந்து மருக்கள் வெளியில் தள்ளப்படுகின்றன. நம் உடலில் எங்கு வேண்டுமானாலும் மரு வரலாம்.
மேலும் இவை ஓர் இடத்தில் மரு ஏற்பட்டால் அவை சருமத்தின் பல இடங்களுக்கும் கண்டிப்பாக பரவும். இவற்றிற்கு முக்கியக் காரணம் சுத்தமின்மைதான் சருமத்தை முறையாகச் சுத்தப்படுத்தாமல் இருப்பதாலும் அதுமட்டுமல்லாமல் நாம் தடிமனான அணிகலன்களை அணிவதால் அவை அழுத்தை அழுத்துவதன் மூலம் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஏற்படுகின்றன. இத்தகைய மருக்கள் முடிச்சுக்கள் போல வரும்.
மேலும் அந்தக் காலத்தில் மருவை சுற்றிலும் நூலைக்கட்டுவது, குதிரை முடியைக் கட்டுவது போன்றவற்றை செய்து வந்தார்கள். அப்படி இறுக்கிக் கட்டுவதால் ரத்த ஓட்டம் இல்லாமல் அந்த மரு கீழே விழுந்திடும்.மேலும் இதில் மருக்கள் கீழே விழுவதற்கான மருத்துவ குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து பயனடையுங்கள்.