வீட்டின் மூளையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

ஆரோக்கியம்

சுவை நிறைந்த வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன.அறிவியல் ரீதியாக, இந்த வெங்காயத்தை நமது வீட்டின் நான்கு மூலையிலும் நறுக்கி வைப்பதால், பல்வேறு நோ.ய்.க.ளை குணப்படுத்த முடியும்.

வீட்டின் மூலையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்நாம் தூங்கும் அறையில் வெங்காயத்தை நறுக்கி வைப்பதால் கா.ய்.ச்.ச.ல், சு.வா.ச.ப் பி.ர.ச்.ச.னை.க.ள், மூச்சுக்குழாய் அழற்சி இது போன்ற பி.ர.ச்.ச.னை.க.ள் ஏற்படாமல் தடுக்கிறது.

வெங்காயத்தில் உள்ள கந்தக அமிலம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இ.த.ய.நோ.ய் மற்றும் பு.ற்.று.நோ.ய் வராமல் தடுக்கிறது.வெங்காய சூப் மூலம் அதனுடைய இதர சுகாதார நன்மைகளை பெறலாம். இதற்கு 3 வெங்காயம், 3 பூண்டு, 1/4 கப் ஆர்கனோ இலை மற்றும் 4 கப் தண்ணீர் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, இதை இருமல் மருந்தாக குடிக்கலாம்.

கால்களில் இந்த வெங்காயத்தை வைத்து ஒரு துணியால் கட்ட வேண்டும். இதனால் கா.ய்.ச்.ச.ல் பி.ர.ச்.ச.னை.யி.ல் இருந்து எளிதில் விடுபடலாம்.

Leave a Reply

Your email address will not be published.