காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிர ச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிர ச்சனைகளால் அதிகம் அ வஸ்தை ப்படக்கூடு ம்.
இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி குடித்து த ற்கா லிகமாக நி வாரணம் காண்பர். ஆனால் இந்த சளி, இருமலுக்கு நமது சில பாட்டி வைத்தியங்கள் நல்ல தீர் வை வழங்கும் என்பது தெரியுமா?
பாட்டி வைத்தியங்களின் மூலம் உடல்நல பிரச் சனைகளுக்கு தீர்வு காணும் போது, அது பிர ச்சனைகளை மட்டும் சரிசெய்வதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்தும். மேலும் பாட்டி வைத்தியங்கள் எவ்வித ப க்கவி ளைவுகளையும் ஏ ற்படுத்தாது என்பதால் அ ச்சமின்றி எவர் வே ண்டுமானாலும் பின் பற்றலாம்.
உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் பிடிக்கிறதா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நம் முன்னோர்கள் பின்பற்றிய சில எளிய கை வைத்தியங்களை மேற்கொள்ளுங்கள். இதனால் உங்கள் சளி, இருமல் பிரச்சனை போவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.இந்த டீ போதும் சளி இருமல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்டும்.