நிலத்திற்கு கீழ் விளையும் காய்கறிகளில் இருக்கும் நன்மைகள் இவ்வளவா?? நீங்கள் இதுவரை தெரிந்திடாத பல உண்மை இதோ..!!

ஆரோக்கியம்

நிலத்திற்கு அடியில் விளையும் கிழங்குகள், காய்கள் நமக்கு எவ்வாறான சத்துக்களை கொடுக்கின்றது என்பதை தற்போது காணலாம்.

கருணைக்கிழங்கு :

கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், மூலம் போன்றவற்றில் இருந்து குணம் பெறலாம். மேலும் கருணைக் கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்குப் பலம் சேர்க்கும். கருணைக்கிழங்கைச் சமைக்கும் போது சிறிது புளி சேர்த்துச் சமைத்தால் அ ரி ப் பு த் தன்மை நீங்கும்.

கேரட் :

கேரட்டில் வைட்டமின் ஏ, கே, பி1, பி2, பி6, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.புற்றுநோ ய் எ தி ர் ப்புச் சக்தியும் உள்ளது. எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதைத் தடுக்கலாம்.

இஞ்சி :

அன்றாடம் சமையலில் சேர்க்கப்படும் இஞ்சி, இரைப்பைக்குப் பலம் சேர்க்கும். பசியைத் தூண்டும்.அ ஜீ ர ணத் தைப் போக்கும். கபத்தைக் குணப்படுத்தும். அ ஜீ ர ணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்கைச் சரிசெய்யும்.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம்தரும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது.மாவுச்சத்து அதிகம் உள்ளதால், அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீ க் க த் தையும், அவற்றில் ந ச் சு நீ ர் தேங்குவதையும் குணமாக்குகிறது.

பீட்ரூட் :

பீட்ரூட், மலச்சிக்கலைக் குணப்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. ர த் த அழு த் தத்தைக் குறைக்கும்.

முள்ளங்கி :

முள்ளங்கி, தொண்டை சம்பந்தமான நோ ய்களை குணமாக்குவதோடு குரலை தெளிவாக்கும். பசியைத் தூண்டும். சிறுநீரகக் கற்களை கரையச் செய்யும் அதிக நோ ய் எ திர்ப்புச் சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.