முன்னணி நடிகையான விஜயலட்சுமிக்கு இப்படி ஒரு ப ரி தாப நி லை யா..? தயவுசெஞ்சு எனக்கு உதவுங்க பி ச் சை க்காரியாக இருக்கிறேன் .. க தறி அழும் நடிகை.. அ தி ர்ச் சியில் பிரபலங்கள் ..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் பூண் தோட்டம் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை விஜயலட்சுமி .இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உள்ளார்.இவர் பிறகு பிரிண்ட்ஸ், கலகலப்பு, மிலிடரி, எஸ் மேடம் மற்றும் சூரி போன்ற படங்களில் நடித்து இருப்பார்.தமிழில் ஃப்ரண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் இன்னும் சில படங்களில் அண்ணி, அம்மா வேடம் என நடித்தவர் விஜயலட்சுமி. தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பெங்களூரில் வசிக்கும் இவர் பணம் இல்லாமல் க ஷ்டப்படுவதாகவும் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் சமூக வலைதளங்களில் அ ழுதபடி வீடியோ எல்லாம் பதிவு செய்தார்.

அதன்பிறகு அவரது வங்கி கணக்கில் ரூ. 7 லட்சம் வரை பண உதவி கிடைத்தது என கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி கர்நாடக சினிமா வர்த்தக சபையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அதில் அவர், எனது அம்மா இ றந்தவுடன் என்ன செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. சில நண்பர்கள் அந்த சூழ்நிலையில் உதவினார்கள். எனக்கு அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய தெரியாது, கர்நாடகாவில் நான் பி ச்சைக்காரியாக தான் இருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் நான் பி ச்சை எடுத்து இருக்கிறேன். இப்போது எனக்கு என்று யாரும் இல்லை, எனக்கு உதவி செய்யுங்கள் என அ ழுதபடி பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.