பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பா ம் புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை க டி த் து விடுவதண்டு.என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ க டி த் து விட்டது என்ற எண்ணிக் கொண்டு ம ந் தி ரி த் தா ல் ச ரி யா கி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இ ற ந் து போகிறார்கள்.இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பா ம் பு கடி ம ரு ந் து க ள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது.நகரங்களில் நா ய் க டி த்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பா ம் பு க டி த் து இ ற ப் ப வ ர் க ளி ன் எ ண் ணி க்கை சரியாக இல்லை.
பா ம் பு க ளி ல் ஏராளமான வகைகள் இருக்கின்றன. ந ல் ல பா ம் பு, க ட் டு வி ரி ய ன், க ண் ணா டி வி ரி ய ன், ஊ து சுரு ட் டை, வ ள னை, சாரை, த ண் ணீ ர் பா ம் பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொ ம் பே றி மூ க் க ன், ம லை ப் பா ம் பு, க ரு நா க ம், சுண்டக்கருவினை, சா ரை என்று பல வகை இருக்கின்றன.
ஆனால் இவற்றில் மனிதனை கொ ல் ல க் கூடி ய அளவுக்கு வி ஷ மு ள் ள வை குறைவே. ஆனால் கடுமையான வி ஷ மு ள் ள வை என்று க ரு நா க வ கை பா ம் பு க ளி ன் க டி தான் ஆபத்தானவை. ஆனாலும் பா ம் பு க டி த் த அடுத்த நிமிடம் மு த லு த வி கிடைத்து விட்டால் கடி ப ட் ட நபரை பி ழை க் க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை. இது தவிர க டி ப ட் ட ந ப ர் க ள் தன்னை க டி த் த து என்ன பா ம் பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு ந ச் சு மு றி வு ம ரு ந் தை உடனடியாக தேர்வு செய்ய முடியும்.
பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் த டு ப் பு ம ரு ந் து க ள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், க டி ப ட் ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன.எனவே பா ம் பு க டி த் து வி ட் டா ல் உடனடியாக ம ரு த் து வ ம னை க் கு கொண்டு செல்ல வேண்டும். நோ யா ளி சுயநினைவுடன் இருக்கும் போதே பா ம் பி ன் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் இருக்கும் சில பா ம் பு பி டி க் கு ம் கு ழு ம க் க ளு க் கு பா ம் பு கள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பா ம் பு பி டி ப் ப து ம், அவர்கள் பா ம் பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பா ம் பு வி ஷ த் தை மு றி த் து க் கொ ள் ளு ம் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது.ஆனால் சாதாரண நபர்கள் பா ம் பு க ளி ட ம் க டி ப ட் டா ல் ப த றி வி டு கி றா ர் க ள்.
பா ம் பு க டி த் த து ம் ஐ யோ….பா ம் பு க டி த் து வி ட் ட தே என்று அ தி ர் ச் சி ய டை கி றா ர் க ள். இ ப் படி ஏ ற் ப டு ம் அ தி ர் ச் சி யும் ப ய மு ம் தான் அந்த ந ப ரை ம ர ண த் தி ன் வி ளி ம் பு க் கு அழைத்து சென்று விடுகிறது. பா ம் பு க டி த் து வி ட் டா ல் ப த ற க் கூ டா து.இது தான் மிக மு க் கி ய மா ன து. க டி த் த பா ம் பு த ப் பி த் து வி ட் டா லும் அதன் தோ ற் ற த் தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் ம ரு த் து வ ர் கள் சரியான வி ஷ மு றி வு ம ரு ந் தை தே ர் வு செ ய் ய முடியும்.
பொதுவாக க டி ப ட் ட இடத்தில் பா ம் பி ன் ஒரு ப ல் ப தி ந் தி ரு ந் தா ல் அது தோ லை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இ ர ண் டு ப ல் லு ம் ப தி ந்திருந்தால் அது சதையை பா தி க் கு ம் என்றும், மூ ன் று ப ல் ப ட் டா ல் அது எ லு ம் பை பா தி க் கு ம் எ ன் று ம், நான்கு பல் பட்டால் மூ ளை யை பா தி க் கு ம் என்றும் சொ ல் வா ர் க ள். பொதுவாக ப ற் கு றி அழுத்தமாக தெரிந்தாலோ, க டி ப ட் ட இடம் கூ ர் மை யா ன தீ க் க ன லி ல் கா ட் டிய ஊசியை இறக்கியது போல் எ ரி ச் ச லாக இருந்தாலே க டி யின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள்.இதனால் பா ம் பி ன் ந ஞ் சு மு றி ந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பா ம் பு க டி ப ட் ட ந ப ர் க ளுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு.
இந்த வாழைப்பட்டை சாறு பா ம் பி ன் வி ஷ த் தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை.நா க ப் பா ம் பு அல்லது க ரு நா க ம் க டி த் தி ரு ந் தா ல் க டி த் த இடத்தில் ஒரு ப ல் லு க் கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும்.வி ரி ய ன் பா ம் பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும். நல்ல பா ம் பு க டி த் தா ல் ர த் த ம் வேகமாக உறையும்.மற்ற பா ம் பு க ள் க டி த் தா ல் ரத் தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.பா ம் பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன்,ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பா ம் பின் ந ஞ் சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும்.
இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும். பா ம் பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிடதரவேண்டும். பா ம் பு கடிபட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும்.
இதனால் மூர்ச்சை தெளிந்து விடும்.இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பா ம் பி ன் ந ஞ் சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.ந ஞ் சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும்.அப்போது கசப்பு தெரிந்தால் ந ஞ் சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும்.இப்படியான நாட்டு வைத்திய முறையில் பா ம் பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.