கமல் மனைவி கௌதமி 2 ஜூலை 1969 ஆம் ஆண்டு பிறந்தார் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றியுள்ளார். இருப்பினும் அவர் மலையாளம், இந்தி மற்றும் கன்னட படங்களிலும் வெற்றிகரமாக தோன்றினார். 1987-1998 வரையிலான படங்களில் அவர் மிகவும் சிறந்த நடிகை. அவர் ஒரு தொலைக்காட்சி நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர்.
மேலும் லைஃப் அகெய்ன் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆவார். நடிகை கவுதமி அவர்கள் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் . இவர் தயமாயுடு என்ற படத்தில் 1987ம் ஆண்டு தெலுங்கில் இவர் அறிமுகம் ஆகி கொண்டார் . நடிகர் ரஜினியுடன் குரு சிஷ்யன்1988ம் ஆண்டு தமிழில் படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்த போது அவருடன் நல்ல நட்பு நிலை ஏற்பட்டது.
பின் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற பிரபல தொழில் அதிபரை கௌதமி திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு திருமணம் ஆன இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை 1999ம் ஆண்டு பிறந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இருந்த வி ரிசல் காரணமாக சந்தீப் பாட்டியாவை பி ரி ந்தார் வி வா க ரத்தும் பெற்று கொண்டார்
கௌதமியன் பெ ற்றோரும் ம ர ண ம் அ டை ய த னித்து மகளுடன் வாழ்ந்து வந்த இவர். அதன் பிறகு கமலுடன் இருந்த நட்பின் காரணமாக 2005 இல் சேர்ந்து வாழ தொடங்கி 10 ஆண்டுகள் வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். தற்போது த னித்தே மகளுடன் வாழ்ந்து வருகின்றார் கௌதமி அவர்கள்.
ஏன் என்ன காரணம் கேட்ட பொது மகள் வளர்ந்து விட்டதால் தனித்து வாழ்கின்றோம் என கூறியுள்ளார். தற்போது கௌதமின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளிவந்து அதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைபடத்தை வைரலாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கௌதமிக்கு இவ்வளவு பெ ரிய மகளா என வா யைப் பிள ந்து ள்ளனர்…